எனக்கு ஒரு சந்தேகம். மார்கழில மட்டும் ஸ்பெஷல்லா கோலம் போட்டு, அதுமேல பறங்கி பூவோ, பூசணி பூவோ வைகிறோமே, அது எதுக்கு?
"இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் அந்த காலத்துல, கல்யாணத்துக்கு ஜோடி பார்க்கிற மேட்ரிமோனியல் பகுதி எல்லாம் கிடையாது. அதுனால, எந்தெந்த வீட்டுல கல்யாணத்துக்குப் பெண்ணோ பிள்ளையோ தயாரா இருக்காங்களோ அந்த வீட்டு வாசல்ல கோலத்துல பூ வைப்பாங்க. கலையில வீதி வீதிய பஜன பாடிகிட்டு வர்றவங்க கண்ணுல அந்த பூ தென்படும். தை மாசம் பொறந்த உடனே பேசி, கல்யாணத்த முடிச்சிடுவாங்க! மார்கழி மாசம் மட்டும் பெருசு பெருசா கோலம் போடணும்ங்கறது இல்ல. தினந்தூரும் போடணும். மொக்கு மாவுலலாம் போடக் கூடாது. அரிசி மாவுலதான் போடனும்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக