சாப்பிடும் பொது வாழை இலையில சாபிட்டா கிழத்தனமோ, நரை திரையோ நம்ம பாதிக்காது. ஆரோக்கியமா இருக்கலாம். வாரம் ஒரு தடவை கறிவேப்பிலை துவையலை சாதத்துல கலந்து சாப்பிட்டாங்க. அதனால கண் பார்வை, நரம்புகள் எல்லாம் ஆரோக்கியமா இருந்திச்சு. இந்தக் காலத்துல பையனுக்கு கீரையப் போட்டா, " அம்மா அம்மா இதெல்லாம் மனுஷன் தின்கிறதா? மாடுதான் திங்கும். கொண்டு போய் அப்பாவுக்கு போடு!'ங்கறான். பலன் பத்து பதினஞ்சி வயசுலேயே ஆரோக்கியம் போய்டுது. சோடா புட்டி கண்ணாடி போடும்படியா ஆயிடுது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக