இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

16 ஹோமத்தில் பசும் நெய் ஏன்?

அமிர்த்தோட பலன்கள் என்னவோ, அத்தனையும் பசு நெய்க்கு உண்டு. அக்கினியில பசு நெய்ய விடுறதுனால, உடனடியா சில வாயுக்கள் உண்டாவுது. அது அப்பவே காத்துல பரவி, தூய்மையான சுற்றுப்புறச் சூழ்நிலைய உருவாக்குது. இந்த வாயுக்கள் எல்லாம் மூச்சுக் காத்து வழியா எல்லார் உடம்புலயும் புகுந்து, உடம்ப நல்லா வச்சிகிருது. உடம்புல இருக்கிற எக்ஸ்ட்ரா கொலஸ்ட்ரால் எல்லாம் போயி, பக்க விளைவுகள் அதாவது சைடு எபக்ட்ஸ் இல்லாம வேல செய்யும்.   
             
                    அக்கினியில நெய் கலந்த அரிசிய போடுற பழக்கம் உண்டு. அதோட பலன்கள் உசந்தது! நெய் கலந்த அரிசிய யாகதுலையோ ஹோமத்துலையோ போடும்போது ஏற்படுற ரசாயன மாற்றத்துல எத்திலீன் ஆக்சைடு, ப்ரோப்பிலின் ஆக்சைடு, பார் மால்டிஹைடு, ப்யூடா ப்ரோ பியோ லாக்டான், அசட்டிலின் போன்ற வாயுக்கள் உண்டாவது. அக்கினியில போடுறது எல்லாம் ஒட்டுமொத்தமா சாம்பலான அப்பறம் கூட, விவரம் தெரிஞ்ச கொஞ்சம் பேரு அங்கேயே உக்காந்து பிராணாயாமம், ஜபம், தியானம்னு செய்வாங்க. அப்பிடி செய்றதுனால மன உளைச்சல், அதன் காரணமா உண்டாக்கற ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா, குடல் புண் தலைவலி போன்றதெல்லாம் வெகுவாகக் குறையும். ரத்தம், மூச்சு, நரம்பு மண்டலங்கள் இதெல்லாம் பலமாகும். ஆல்பா வேவ்ஸ் (அலைகள்) வெளிப்பட்டு, மூளை அழுத்தங்களப் போக்கும். இதெல்லாம் மருந்தே இல்லாத ட்ரீட்மென்ட். வா! இனிமே பசுஞ்சாண விரட்டியால் கெடைக்கிற பலனை தெரிஞ்சிக்குவோம். தங்கத்த விடத் தங்க பச்பத்துக்குப் பவர் அதிகம். அந்த மாதிரி சூப்பர்ரான கிருமிநாசினியான பசுஞ்சானத்தைவிட அதோட விராட்டி சாம்பலுக்குப் பவர் ஜாஸ்தி. உதாரணமா, செடி கொடிகள்ள பூச்சி வந்தா, சம்ம்பலத் தெளிப்போம். பூச்சின்கெல்லாம் போயிடும். இது உனக்கே தெரியும். அந்த மாதிரித்தான் பசுஞ்சாண விரட்டி சாம்பலும்யாகதுலையோ ஹோமத்துலையோ போடுற பசுஞ்சாண விராட்டியின் சாம்பல் என்ன என்ன செய்யுதுன்னு ஒன்னு... ரெண்டு... சொல்றேன் கேளு! தொடை இடுக்குல ஸ்கின் பங்கஷ்னு வரும். அதுல இந்த சாம்பல தடவினா, மூணே நாள். அடிச்சுவடே இல்லமாம ஸ்கின் பங்கஷ் போயிடும். உடம்புல இருக்கிற புங்களுக்கூட இந்த சாம்பலைத் தடவினா கிருமிஎல்லாம் போயி, புன்னு ஆறிடும். இந்த மாதிரி நெறைய இருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக